தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆதார்,ரேஷன் கார்டுகள் வீச்சு

தருமபுரி: தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் அரகாசனா அள்ளி கிராம மக்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை வீசி எறிந்து சென்றனர். ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நில விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தும். கோயில் தரிசுநிலத்தை குத்தகைதாரர்கள் பொய் சான்று பெற்று விவசாயம் செய்வதை தடுக்காததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆதார்,ரேஷன் கார்டுகள் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: