மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது: உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மக்கள் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்வதால் ஊரடங்கை கடுமையாக்க தேவை இருக்காது எனவும் கூறினார்.

Related Stories: