சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்திப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: