ஆந்திராவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு !

விஜயநகர்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: