கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி !

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். மருத்துவ உதவிகளுக்கு கூகுள் நிறுவனம், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இந்தியாவுக்கு ரூ.135 நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: