திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் கீழே படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கொரோனா வார்டில் போதிய படுக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: