தமிழகம் கார் நிலை தடுமாறி விபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு காயம் Apr 24, 2021 சிவகங்கை மாவட்டம் சிவகங்கை: சிவகங்கையில் கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் அருகே காளகண்மாய் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானதில் ஆட்சியரின் கையில் காயம் ஏற்பட்டது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்