குற்றம் மன்னார்குடியில் வங்கியிலிருந்து ரூ.4.60 லட்சம் எடுத்து வந்த ஆசிரியர் பணம் திருட்டு Apr 21, 2021 மன்னார்குடி மன்னார்குடி: வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்தபோது ஆசிரியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.4.60 லட்சம் திருடப்பட்டுள்ளது. ஆசிரியர் கண்ணன் பேங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து ரூ.4.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை