புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 418 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக மேலும் 418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் புதுச்சேரியில் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: