தமிழகம் பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு Apr 12, 2021 காமராஜ் மதுரை: பிரபல வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!