சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் வனப்பகுதியில் மான், முயல் வேட்டையில் ஈடுபட்ட மாதையன், பெரியசாமி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி மான், முயலை வேட்டையாடியதாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: