மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். காவல் அதிகாரியிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சிக்கிய அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories: