தமிழகம் ஆரணி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா.: அதிமுக பிரமுகரிடம் ரூ.3.90 லட்சம் பறிமுதல் Apr 05, 2021 வடவத்தா அருணி விக்வேதம் திருவண்ணாமலை: ஆரணி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் குமாரிடம் ரூ.3.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாமண்டூர் திருவாயநல்லூர் பகுதியில் ரோந்து சென்ற பறக்குப்படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் பயங்கர வெடி விபத்து: அதிகாலை நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு
ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தாலும் நல்லவர்களாகவே நடக்க வேண்டும்
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை: பொது சுகாதாரத்துறை தரப்பில் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சிறுசேரி – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது மாற்றுப்பாதையில் செயல்படுத்த பரிந்துரை: மாதவரம் – எண்ணூர் மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டம்;மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்
தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநில ஊழியர்களுக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பயிற்றுவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்