கேரள வயநாடு கல்பெட்டாவில் குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் ராகுல்காந்தி

வயநாடு: கேரளா மாநிலம் வயநாடு கல்பெட்டாவில் குழந்தைகளுடன் அமர்ந்து ராகுல்காந்தி மதிய உணவு சாப்பிட்டார். ராகுல்காந்தியின் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் குழந்தைகளுடன் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.

Related Stories: