கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்கு

கோவை: கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீவன் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது 6 வாகனங்கள், ரூ.46 ஆயிரம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலகம் செய்தல், அத்துமீறல், கீழ்ப்படியாமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

Related Stories: