சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் சிறப்பு விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த முகமது செகில்(28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனையிட்டனர்.