இந்திய அளவில் அதிக குற்றச் செயல்கள் உ.பி. மாநிலத்தில் நடப்பது மோடிக்கு தெரியாதா?.: வைகோ கேள்வி

மதுரை: இந்திய அளவில் அதிக குற்றச் செயல்கள் உ.பி. மாநிலத்தில் நடப்பது மோடிக்கு தெரியாதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தாராபுரத்தில் பிரதமர் பேசியது அவரது பதவிக்கும் தகுதிக்கும் அழகல்ல என மதுரையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: