நாகர்கோவிலில் உள்ள பெண் வீட்டில் நடந்த ஐ.டி. சோதனையில் ரூ.87.5 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் தனலட்சுமி என்பவர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.87.5லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தனலட்சுமி மகன் ராஜேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்படுகிறது. தனலட்சுமி வீட்டில் நள்ளிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: