விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 330 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி ! .. Mar 28, 2021 இந்தியா இங்கிலாந்து புனே: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 330 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்கள், விராட் கோலி 64 ரன்கள் எடுத்தனர்.
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான போட்டி; மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி
டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது நமீபியா அணி
ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே: இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாபர் அசாம்
டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்; முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி: ஆரோன் ஜோன்ஸ் அதிரடியில் கனடாவை வீழ்த்தியது
ஐசிசி டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்: முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – கனடா மோதல்; 20 அணிகள் பங்கேற்பு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!
20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை தொடர் நாளை தொடக்கம்: 27 நாட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து