இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 330 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி ! ..

புனே: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 330 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்திய அணி 329 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக  ரிஷப் பண்ட் 78 ரன்கள், விராட் கோலி 64 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: