மேற்குவங்கம், அசாமில் முதற்கட்டமாக 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

கொல்கத்தா: மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக 77 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள் காலை முதல் ஆர்வமூடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு உட்பட 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related Stories: