இலங்கைக் கடற்படையால் தமிழகம், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு

மதுரை: இலங்கைக் கடற்படையால் தமிழகம், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வழக்கை விசரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது.

Related Stories: