குற்றம் மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் Mar 26, 2021 மதுரை தென்காசி: தென்காசி பாவூர்சத்திரத்திலிருந்து சரக்கு வாகனத்தில் கடத்திய 390 மூட்டை ரேஷன் அரிசி மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 390 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திய ராஜேந்திரன், மாரிமுத்து, சுந்தரராஜன், மாதேஸ்வரன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்