சென்னையில் நகைக்கடையில் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

சென்னை: சென்னையில் நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பணம், ஆவணங்கள் சிக்கின.

Related Stories: