தென்மண்டல காவல்துறை ஏடிஜிபி-யாக ஆபாஷ்குமார் நியமனம்.: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தென்மண்டல காவல்துறை ஏடிஜிபி-யாக ஆபாஷ்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி பதவியை ஏடிஜிபி-யாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

Related Stories: