கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.: மத்திய அரசு

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஹோலி,ஈஸ்டர் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் வருவதால் மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்கலாம். அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories: