மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை முழு ஊரடங்கு !

மும்பை: மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பீட் மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இதுவரை 25.33 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: