புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம்

புதுச்சேரி: சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ் குமார், நேரு ஆகியோரை நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: