செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே நாவலூரில் பறக்கும்படை சோதனையில் 80 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை விசாரணை நடத்துகின்றனர்.
செங்கல்பட்டு: திருப்போரூர் அருகே நாவலூரில் பறக்கும்படை சோதனையில் 80 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை விசாரணை நடத்துகின்றனர்.