உலகம் பல்கேரியாவில் அதிகரிக்கும் கொரோனாவால் உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடல் Mar 23, 2021 பல்கேரியா பல்கேரியா: பல்கேரியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என பல்கேரியா அதிபர் ருமென் ராடேவ் கூறியுள்ளார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்