பல்கேரியாவில் அதிகரிக்கும் கொரோனாவால் உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடல்

பல்கேரியா: பல்கேரியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், உணவகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என பல்கேரியா அதிபர் ருமென் ராடேவ் கூறியுள்ளார்.

Related Stories: