நாமக்கல் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஒரு வயது குழந்தையுடன், தந்தை குதித்து தற்கொலை

நாமக்கல்: பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் ஒரு வயது குழந்தையுடன், தந்தை குதித்து தற்கொலை செய்துகொண்டார். குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் தந்தையின் சடலத்தை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: