நெல்லை : சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாளை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாத்திமாவை ஆதரித்து மேலப்பாளையம் பஜார் திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில் ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஊழலைத்தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.