தச்சூரில் இயங்கிவரும் கல்குவாரியை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் தர்ணா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த தச்சூரில் இயங்கிவரும் கல்குவாரியை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தச்சூர், குன்னத்தூர், பேக்கரணை, நீலமங்கலம், வீராணகுன்னம் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: