குற்றம் சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை Mar 21, 2021 சென்னை ஹலம் சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுகை அருகே கட்டாய திருமணம் செய்ய கல்லூரி மாணவியை கடத்த முயற்சி தடுத்த தாய் வெட்டி படுகொலை: செங்கல்பட்டு பாஜ நிர்வாகி உள்பட 4 பேர் சிக்கினர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளுக்கு உதவிய வாலிபர் பிடிபட்டார்: மலேசியாவில் இருந்து வந்த போது விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு
மேட்ரிமோனியல் மூலம் பெண்ணை திருமணம் செய்து 30 சவரன், ரூ.27 லட்சம் அபேஸ்: போலி ஐஆர்எஸ் அதிகாரிக்கு வலை
ஒருதலை காதலால் விபரீதம்; பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்: புதுச்சேரியில் பரபரப்பு