சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: