தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு

பாபநாசம்: பாபநாசத்தில் அமமுக வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் நல்லதொரு மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: