எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிச்சாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு..!!

சென்னை: எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து,  ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. இதேபோல் கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கர் வேட்புமனுக்களை ஏற்பட்டது.

Related Stories: