கொரோனா தடுப்பூசி போட தகுதியற்றவர் பட்டியலை உருவாக்க வேண்டும்: கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களுக்கு பதில், தகுதியற்றவர்கள் பட்டியலை உருவாக்க வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் அவர்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நான் ஒவ்வொருவரையும் கேட்டு கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: