இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி: நடிகை ஜெயசித்ரா மகன் கைது

சென்னை: அரிய வகை இரிடியம் விற்பனை செய்வதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜெயசித்ரா மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மோசடி புகாரில் நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ்(33) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: