ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பாமக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் பாமகவில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்ட பா.ம.க. செயலாளர் தரணி ரமேஷ், சிவகங்கை மாவட்ட பா.ம.க. செயலாளர் தை.ஆல்பர்ட் ராஜா மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தனர்.

Related Stories: