தமிழகத்தில் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் செலவு கணக்குகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். 

Related Stories: