மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் உயிரிழந்துள்ளார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார்கோவில் என்ற இடத்தில இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது.

Related Stories: