மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியைத் திணிக்க தேர்தல் ஆணையம் முயற்சித்துவருகிறது: மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பேட்டி

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்துகிறது, மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியைத் திணிக்க தேர்தல் ஆணையம் முயற்சித்துவருகிறது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். முதல்வர் மம்தா மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: