மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அமமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு...!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு அமமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர், அம்பத்தூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்திய தொகுதி, பாளையங்கோட்டை ஆகிய  தொகுதிகள் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Stories: