ஆண்டவனாலும் இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது: அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ ராஜவர்மன் பேட்டி..!

சென்னை: ஆண்டவனாலும் இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது என்று  அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ ராஜவர்மன் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் இருந்துகொண்டே பிற கட்சிகளுக்கு ராஜேந்திர பாலாஜி வேலை பார்ப்பதாக புகார் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு துரோகம் செய்த எடப்பாடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories: