புதுச்சேரி ஏனாம் என்ற இடத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் என்ற இடத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை ஷகீலா வீட்டில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகை திருடப்பட்டுள்ளது. நகைகள் திருடுபோனதாக அரசுப்பள்ளி ஆசிரியை ஷகீலா, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் ஷகீலா வீட்டில் வேலை பார்த்த பெண் செல்வி பிடிப்பட்டார். விசாணையில் சிறுக, சிறுக நகைகள் திருடியதாக ஒப்புக்கொண்ட செல்வியை போலீசார் கைது செய்தனார்.

Related Stories: