சென்னை சாத்தியமூர்த்திபவனில் காங். சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடக்கம்..!!

சென்னை: சென்னை சாத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், செல்வகுமார் ஜெயக்குமார் ஆகியோர் நேர்காணல் நடத்துகின்றனர்.

Related Stories: