இன்று நண்பகலில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!

சென்னை: திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நண்பகலில் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயம் வருகின்றனர். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories: