சென்னை: திமுகவுடன் நடைபெற்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் 200 சதவிகிதம் உறுதியாக உள்ளது என அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.