சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: