விழுப்புரம் அருகே ரூ.10,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம்: அரசு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2014-ல் அப்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ஆறுமுகம் என்பவருக்கு ஊழல் தடுப்பு கோர்ட் சிறை தண்டனை விதித்துள்ளது.

Related Stories: