வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல்!!

அவிநாசி: பெருமாநல்லூர் அருகே வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்த தினேஷ்குமார் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து அவிநாசியில் உள்ள ஜோராராம் என்பவருக்கு குட்கா விற்றது அம்பலம் ஆகி உள்ளது.

The post வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல்!! appeared first on Dinakaran.

Related Stories: